நேற்று வெள்ளிக்கிழமை பிரார்த்தனை முடிவடைந்த நிலையில், மாராங்கில் உள்ள அவரது கம்போங் அலோர் லிம்பாட் வீட்டில் இருந்த அலியாசை மோட்டாரில் வந்த இரு மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் அவரது கன்னத்தில் குண்டு பாய்ந்து இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து இறந்துள்ளார்.
சுட்டுக் கொல்லப்பட்ட அலியாஸ் அப்துல்லாவுக்கு 51 வயது ஆகிறது. அவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தற்போது காவல்துறையால் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.
Comments