இவ்வழக்கு விசாரணைக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வைரமுத்து நேரில் ஆஜரானார்.
அவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், வைரமுத்து மீதான அவதூறு வழக்கை எந்த அமர்வு விசாரிக்க வேண்டும் என்பது குறித்து தலைமை நீதிபதி முடிவு எடுக்க வேண்டும் என பரிந்துரைத்தனர்.
கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைரமுத்து, நீதிபதிகள் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
Comments