Tag: கவிஞர் வைரமுத்து
வைரமுத்து, கோலாலம்பூர் வருகை குறித்து பதிவு
கோலாலம்பூர்: புதன்கிழமை 17 டிசம்பர் 2025-ஆம் நாள் கவிப்பேரரசு வைரமுத்துவின் 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற நூலின் வெளியீட்டு விழா கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் இருக்கும் நிலையில் தனது சமூக ஊடகங்களில் மலேசியப்...
வைரமுத்துவின் “வள்ளுவர் மறை-வைரமுத்து உரை” நூல், சரவணன் தலைமையில் கோலாலம்பூரில் வெளியீடு!
கோலாலம்பூர்: கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் ஆகக் கடைசியாக தமிழுலகுக்கு வழங்கியிருக்கும் படைப்பு அவர் திருக்குறளுக்கு கவிதை நடையில் உரையெழுதி வெளியிட்டிருக்கும் "வள்ளுவர் மறை-வைரமுத்து உரை” என்ற நூலாகும்.
இந்த நூல் 13 ஜூலை 2025-ஆம்...
“அமரர் டான்ஸ்ரீ சுப்ரா சிறந்த பண்பாளர்” – வைரமுத்து நினைவஞ்சலி!
(ஞாயிற்றுக்கிழமை 26 அக்டோபர் 2025-ஆம் நாள் மஇகா தலைமையகக் கட்டத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தலைவர் அமரர் டான்ஶ்ரீ டத்தோ சி.சுப்ரமணியம் அவர்களின் 81-வது பிறந்த நாள் நினைவுச் சொற்பொழிவு...
‘வள்ளுவர் மறை-வைரமுத்து உரை’ – நூல் ஜூலை 13-இல் வெளியீடு!
சென்னை: ஆண்டுகள் இரண்டாயிரம் கடந்து இன்னும் இளமைப் பொலிவோடும், அள்ள அள்ளக் குறையாத அமுதப் புதையலாகவும், கருத்துப் பேழையாகவும் திகழும் தமிழ் இலக்கியப் திருக்குறள். அதற்கு பல தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் உரையெழுதியுள்ளனர். அந்த...
வைரமுத்துவின் ‘மகா கவிதை’ நூலுக்கு மலேசியாவில் கௌரவம்
கோலாலம்பூர் : தமிழுக்கும் தமிழர்களுக்கும் தன் எண்ணற்ற எழுத்தோவியப் படைப்புகளால் பெருமை சேர்த்து வருபவர் கவிஞர் வைரமுத்து. அவரின் அண்மையப் படைப்பான 'மகா கவிதை' நூல் உலகமெங்கும் தமிழர்களின் மத்தியில் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும்...
கவிஞர் வைரமுத்துவுடன் சரவணன் சந்திப்பு
சென்னை : இந்தியாவின் இந்தூர் நகரில் நடைபெறும் 17-வது பாரதிய பிரவாசி திவாஸ் என்னும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருக்கும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா தேசியத்...
“ரஜினியுடன் உரையாடினேன்; நலமாக இருக்கிறார்” – வைரமுத்து தகவல்
சென்னை : அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காகச் சென்றிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அங்கிருந்து தன்னைத் தொலைபேசியில் அழைத்ததாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் கவிஞர் வைரமுத்து தெரிவித்திருக்கிறார்.
அவர் இந்தத் தகவலைத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அந்தப்...
கேரளாவின் விருதைத் திருப்பித் தருகிறார் வைரமுத்து
சென்னை : தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியரும், குறிப்பிடத்தக்க தமிழ் இலக்கிப் படைப்பாளருமான வைரமுத்துவுக்கு அண்மையில் கேரளாவின் கவிஞரும் பாடலாசிரியரும் ஞானபீட விருது பெற்றவருமான ஓஎன்வி குறுப்புவின் பெயரில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் விருது...
இயக்குனர் ஜனநாதன் காலமானார் – வைரமுத்து இரங்கல் கவிதை
சென்னை: இயற்கை, ஈ, பேராண்மை ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் உடல் நலக் குறைவால் இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 14) காலமானார்.
கடந்த வியாழக்கிழமை (மார்ச் 11) மயங்கிய நிலையில் அவர்...
இரஷியத் தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி மறைவு : கவிஞர் வைரமுத்து இரங்கல்
சென்னை : இரஷியாவின் தமிழறிஞர் பேராசிரியர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி நேற்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) மாஸ்கோவில் காலமானதை முன்னிட்டு அவரது நண்பரான கவிஞர் வைரமுத்து தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
தனது டுவிட்டர் பக்கத்தில்...









