Home Tags கவிஞர் வைரமுத்து

Tag: கவிஞர் வைரமுத்து

வைரமுத்து மலேசிய நாடாளுமன்றத்தில் விக்னேஸ்வரனுடன் சந்திப்பு

'தமிழாற்றுப் படை' நூல் அறிமுக விழாவில் கலந்து கொள்வதற்காக கோலாலம்பூர் வந்திருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து, மலேசிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு வருகை தந்து, நாடாளுமன்ற மேலவையின் தலைவர் விக்னேஸ்வரனுடன் மரியாதை நிமித்தம் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

தமிழாற்றுப் படை: வைரமுத்து கோலாலம்பூர் வந்தடைந்தார் – சரவணன் வரவேற்றார்

செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 3) மாலை 6.30 மணிக்கு மஇகா தலைமையகக் கட்டடத்தில் அமைந்துள்ள நேதாஜி மண்டபத்தில் கவிஞர் வைரமுத்துவின் 'தமிழாற்றுப்படை' நூலின் அறிமுக விழா நடைபெறுகிறது.

கவிப்பேரரசு வைரமுத்துவின் “தமிழாற்றுப்படை” நூலுக்கு கோலாலம்பூரில் அறிமுக விழா

24 தமிழ் ஆளுமைகள் குறித்து 'தமிழாற்றுப் படை' என்ற பெயரில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருக்கும் நூலின் அறிமுக விழா செவ்வாய்க்கிழமை டிசம்பர் 3-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு மஇகா தலைமையகக் கட்டடத்தில் அமைந்துள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெறுகிறது.

ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை : வைரமுத்துவின் உருக்கக் கவிதை

சென்னை - ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிக் கொண்டு தவிக்கும் சுஜித் என்ற குழந்தையை மீட்பதற்கு சுமார் 72 மணி நேரத்திற்கும் மேலாக மீட்புக் குழுவினர் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், அந்த உருக்கமான சம்பவம்...

வைரமுத்து கட்டுரை அரங்கேற்ற நிகழ்ச்சியில் சரவணன் உரை

திருப்பூர் - நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 6) தமிழகத்தின் திருப்பூரில் நடைபெற்ற கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிக்கோ அப்துல் ரகுமான் குறித்த கட்டுரை அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு மலேசியாவின் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் துணையமைச்சரும்...

சரவணன் முன்னிலையில் வைரமுத்துவின் தமிழாற்றுப் படை திருப்பூரில் அரங்கேற்றம்

திருப்பூர் - தமிழ் மொழிக்கு அளப்பரிய பங்களிப்பு வழங்கிய பெருமகன்களை இன்றைய தமிழ் சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்தும் முயற்சியாக 'தமிழாற்றுப் படை' என்ற தலைப்பிலான கட்டுரைத் தொடர் ஒன்றை எழுதி வரும் கவிப்பேரரசு வைரமுத்து,...

“பழிகள் சட்டரீதியாக பதிவாகட்டும்-உண்மை வெல்லட்டும்” கபிலன் வைரமுத்து

சென்னை – சூடு பிடித்திருக்கும் ‘மீ டூ’ (#Metoo) விவகாரம் தொடர்பாக கவிப்பேரரசு வைரமுத்து மீது அடுக்கடுக்காக புகார்கள் கூறப்பட்டு வரும் நிலையில், அவரது மகன் கபிலன் வைரமுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த...

“வைரமுத்து பற்றி பல பெண்கள் என்னிடம் கூறியிருக்கின்றனர்” – ஏ.ஆர்.ரெஹானா

சென்னை – கவிப்பேரரசு வைரமுத்து குறித்து பாடகி சின்மயி உள்ளிட்ட பல பெண்கள் பாலியல் தொந்தரவு புகார்கள் கூறியுள்ளதைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர்.ரெஹானாவும் சில அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டுள்ளார். “வைரமுத்து...

பெண்ணிடம் காதல் கவிதை படித்த வைரமுத்து – இன்னொரு புகார்

சென்னை - நேற்று ஞாயிற்றுக்கிழமை தன்மீதான புகார்கள் அனைத்தும் பொய் எனவும், வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார் என்றும் தனது டுவிட்டர் தளத்தில் காணொளி வழி கவிப் பேரரசு வைரமுத்து தெரிவித்திருக்கும் நிலையில்...

“அனைத்தும் பொய்! வழக்கைச் சந்திக்கக் காத்திருக்கிறேன்” – வைரமுத்து பதில்

சென்னை - பாடகி சின்மயி உள்ளிட்ட சில பெண்கள் தன்மீது பகிரங்கமாகக் கூறிவரும் பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டுகள் அனைத்தும் முழுக்க முழுக்கப் பொய் என  கவிப் பேரரசு வைரமுத்து கூறியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும்...