இந்த நிகழ்ச்சியில் ராம்ராஜ் காட்டன் நிறுவன அதிபர் கே.ஆர்.நாகராஜன், மற்றும் கனிமொழி கருணாநிதி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
அந்த வரிசையில்தான் நேற்று மாலை திருப்பூரில் மறைந்த கவிஞர் அப்துல் ரகுமான் குறித்துத் தான் வரைந்த கட்டுரையை வைரமுத்து அரங்கேற்றம் செய்தார்.
அந்த நிகழ்ச்சியில் படக் காட்சிகளை இங்கே காணலாம்:

