இந்நிலையில், சிம்பு வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லாமல் இருக்க, நாடு முழுவதும் உள்ள முக்கிய விமான நிலையங்களுக்கு காவல்துறையினர் எச்சரித்து இருப்பதாகத் தெரிய வருகிறது. மேலும், சிம்புவின் கடவுச் சீட்டை (பாஸ்போர்ட்) முடக்கும் நடவடிக்கைகளிலும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் ஈடுபட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Comments