இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஸ்மிருதி இரானி முதல்முறையாக வாய்திறந்துள்ளார். அவரின் அறிக்கையில், “இந்த விவகாரத்தை தலித் மாணவர் தற்கொலை என்ற அடிப்படையில் அரசியல் கட்சிகள், ஊடகங்கள் அணுகிவரும் நிலையில், அவ்வாறான போக்கு சரியில்லை. உண்மைகள் திரித்து வெளியாகி வருகின்றன. வெமுலா தற்கொலை செய்துகொண்டதாக மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பல்வேறு உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Home
Featured இந்தியா தலித் மாணவர் தற்கொலையில் பல உண்மைகள் மறைந்துள்ளன – ஸ்மிருதி இரானி பகிரங்கக் குற்றச்சாட்டு!
தலித் மாணவர் தற்கொலையில் பல உண்மைகள் மறைந்துள்ளன – ஸ்மிருதி இரானி பகிரங்கக் குற்றச்சாட்டு!
Comments