சுமார் இரண்டு மணி நேரங்கள் தன்னிடம் விசாரணை நடத்தியதோடு, தன்னை புகைப்படமும், பலமுறை கைரேகை எடுத்ததாகவும் ரிதுவான் டி குற்றம் சாட்டியுள்ளார்.
தன்னை ஒரு குற்றவாளியைப் போல் சிங்கப்பூர் அதிகாரிகள் நடத்திவிட்டு, இறுதியாக தான் சிங்கப்பூருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் கடிதம் ஒன்றையும் தன்னிடம் அளித்ததாக மலாய் பத்திரிகை ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
Comments