கடந்த ஜூன் 5-ம் தேதி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், இருதயக் கோளாறு இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
தற்போது அவசரச் சிகிச்சைப் பிரிவில் இருக்கும் ரித்தீஷுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
Comments