அவரது பேஸ்புக் பதிவில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் பெயரும் இடம்பெற்றிருப்பதால், அவதூறு பரப்பிய ஒய்ஜி.மகேந்திரனை காவல்துறைக் கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் சிறுபான்மை பிரிவுத் தலைவர் அஸ்லாம் பாட்ஷா சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
எனினும், அப்பதிவை தான் எழுதவில்லை என்று ஒய்ஜி.மகேந்திரன் விளக்கமளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments