இதுவரை மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என அழைக்கப்பட்டு வந்த நீதிமன்றம் இனி சென்னை நீதிமன்றம் எனப் பெயர்மாற்றத்துடன் அழைக்கப்பட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அத்துடன், கன்யாகுமரி மாவட்டத்தில் குளச்சல் வணிகத் துறைமுகம் நிர்மாணிக்கப்படுவதற்கும் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Comments