கொல்லம் எம்இஎஸ் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனத்தில், கணினிப் பொறியியல் பிரிவில் படித்து வரும் அருண் எஸ்.குமார் என்பவர் பேஸ்புக்கின், வணிக மேலாளர் கருவியிலுள்ள அபாயகரமான பிழை ஒன்றைக் கண்டறிந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
அப்பிழையைப் பயன்படுத்தி, மிக எளிதில் பேஸ்புக் பக்கங்களை ஹேக் செய்துவிட முடியும் என்பதை அருண் நிரூபித்ததைத் தொடர்ந்து, பேஸ்புக் அவருக்கு இந்த சன்மானத்தை வழங்குகிறது.
Comments