அவருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லையென்பதாலும், அவரது இரண்டாவது தடுப்புக் காவல் உத்தரவு நிறைவடைவதாலும் அவர் நாடு கடத்தப்படுவார் என்றும் அபாண்டி இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி 18-ம் தேதி, ஜாலான் கூச்சாய் லாமாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ரியை காவல்துறையினர் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments