தனது தலைமையிலான அரசு, குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் கூறி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று குறிப்பிட்டிருக்கும் நஜிப், தொடர்ந்து நாட்டின் முன்னேற்றத்திலும், மக்கள் நலனிலும் அதிக கவனம் செலுத்தும் என்றும் இன்று புதன்கிழமை நடைபெற்ற தேசிய தினம் 2017 நிகழ்ச்சியில் தெரிவித்திருக்கிறார்.
Comments