உடல் உறுப்புகள் செயலிழந்து மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் சசிகலாவில் கணவர் நடராஜனைக் காண அவருக்கு 5 நாட்கள் பரோல் வழங்கியிருக்கிறது கர்நாடக சிறைத்துறை.
அதன் படி இன்று அவர் பெங்களூரில் இருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments