உடல் நலப் பரிசோதனைகளுக்குப் பின்னர் இன்று மாலை பேரறிவாளன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
தனது மகன் மீண்டும் சிறைக்கு செல்வது குறித்து தனக்கு வருத்தம் இருந்தாலும், அவரது விடுதலைக்கான தனது போராட்டம் தொடரும் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார்.
Comments