அவரைப் பார்க்கச் சென்ற வைகோவுக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து அவர் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
ஆளுநரின் பணிகளுக்கு இடையூறாக இருந்தார் என்ற புகாரின் அடிப்படையில் நக்கீரன் கோபால் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Comments