நேற்று திங்கட்கிழமை இலங்கையின் மேல்முறையீட்டு நீதிமன்றம் ராஜபக்சே பிரதமராகச் செயல்படுவதற்குத் தடை விதித்தது.
அதைத் தொடர்ந்து இலங்கை உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்யப் போவதாக ராஜபக்சே இன்று அறிவித்தார்.
அரசியல் சாசன விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கே இருக்கிறது எனவும் ராஜபக்சே கூறியிருக்கிறார்.
Comments