சிலாங்கூரில் அனைத்து இன மக்களும் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் வாழ்ந்து வருவதாக அவர் கூறினார்.
சீ பீல்ட் கோயிலின் இடமாற்றம் தொடர்பாக ஏற்பட்ட கலவரத்தைத் தொட்டுப் பேசிய அவர், இனவாதத்திற்கு இம்மாநிலத்தில் இடமில்லை என நேற்று சுல்தான் ஷாராபூடின் ஷாவின் 73-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தெரிவித்தார் .
Comments