குறிப்பாக, பூர்வக்குடியினரின் பூர்வீக நில உரிமைகள் தொடர்பான விவகாரங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அவர் கூறினார்.
தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற உறுப்பினருமான முகமட் கூறுகையில், இதற்கு முன்னதாக பூர்வக்குடியினரின் நிலங்களை கையகப்படுத்திய நிறுவனங்கள், அவர்களுக்கு நியாயமான இழப்பீடுகளை வழங்கவும் திட்டங்கள் தீட்டப்படும் என்றார்.
Comments