நீதிபதி அஸ்மான் அகமட் முன்னிலையில் நஜிப் அக்குற்றச்சாட்டுகளுக்கு விசாரணை நடத்தக் கோரினார்.
அவரது அம்பேங் கணக்கில் சட்டவிரோதமாக 47 மில்லியன் ரிங்கிட் பணம் பெற்றதற்காக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2014-ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் தேதி தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் அத்தொகையை அவர் பெற்றதாகக் கூறப்படுகிறது.
Comments