இந்த விவகாரம் குறித்து தாம் அமர்வு நீதிமன்றத் தலைவருக்கு கடிதம் ஒன்றினை அனுப்ப உள்ளதாகவும், கூடுமான வரையில் இந்த வழக்குகள் விரைவில் விசாரிக்கப்பட வேண்டும் எனவும் தோமஸ் தெரிவித்தார்.
நஜிப் மீதான இந்த ஏழு குற்றச்சாட்டுகளும் இன்று, செவ்வாய்க்கிழமை தொடங்கியிருக்க வேண்டியிருந்தது.
ஆயினும், நஜிப்பின் மேல்முறையீட்டு வழக்கு முடியும் வரையிலும், இந்த ஏழு குற்றச்சாட்டுகளுக்கான விசாரணைகளையும், தற்காலிகமாக இடைநீக்கம் செய்யக் கோரியதால், அமர்வு நீதிமன்றம் இந்த விசாரணையை ஒத்தி வைத்தது.
Comments