“ஏராளமான பணம் காணாமல் போய் விட்டது. மேலும், 1எம்டிபி நிதியிலிருந்து ஜோ லோ அவற்றை எடுத்தது குறித்து நம்மிடம் ஆதாரங்களும் உண்டு” என பிரதமர் கூறினார். காணாமல் போன நிதியிலிருந்து தற்போது கிடைக்க இருக்கும் நிதியின் அளவு 2 பில்லியனுக்கும் குறைவானது என பிரதமர் குறிப்பிட்டார்.
ஜோ லோவை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டாலும் அவரை அதிகாரிகள் நெருங்கி விட்டனர் என்று பிதரமர் கூறினார்.
Comments