இவ்வாறான செயல்முறை எதிர்கட்சியினருக்கு கூடுதல் நேரத்தையும் வாய்ப்பையும் அளிப்பதாக அமைகிறது என அவர் குறிப்பிட்டார்.
கடந்தஆண்டுநடந்த கேமரன் மலை நாடாளுமன்ற இடைத் தேர்தலில், பிரதமராக இருந்தும் தாம் அரசாங்க வசதிகளைப் பயன்படுத்த முடியாது போனதை மகாதீர் சுட்டிக் காட்டினார்.
எந்த ஒரு தலைவரும் அரசாங்க சொத்துக்களை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தினால், அது 1954-ஆம் ஆண்டு தேர்தல் ஆணைய சட்டப்படி குற்றமாகும் என்று தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் கூறியிருந்தார்.
Comments