அடிப்பின் தந்தையாரின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் இந்த முடிவினை எடுத்ததாக கூறினார். மேலும், தாம் அடிப் குடும்பத்தாருடன் நெருங்கிய பழக்கத்தில் உள்ளதாகவும் ஷாஸ்லின் குறிப்பிட்டார்.
அண்மையில், ஷாஸ்லின் தாம் அடிப்பின் வழக்கை எடுத்து நடத்துவதிலிருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்திருந்தார்.
Comments