Home Tags முகமட் அடிப் முகமட் காசிம்

Tag: முகமட் அடிப் முகமட் காசிம்

முகமட் அடிப்: முடிவுக்கு காத்திருக்கும்படி சட்டத்துறைத் தலைவர் அறிவுறுத்து

கோலாலம்பூர்: தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிமின் மரண விசாரணையின் வழக்கில் மேற்கொண்டு நடவடிக்கைகள் குறித்து வினவப்பட்டபோது, பொறுமை காக்குமாறு சட்டத்துறைத் தலைவர் இட்ருஸ் ஹருண் கூறியுள்ளார். எவ்வாறாயினும், எப்போது இது வெளியிடப்படும்...

அடிப் தந்தையின் வழக்கை சந்திக்கத் தயார்!- காவல் துறை

முகமட் அடிப்பின் மரணம் தொடர்பாக காவல் துறை மீதான குற்றச்சாட்டை, எதிர்கொள்ள காவல் துறை தயாராக இருக்கிறது.

காவல் துறை மீது அடிப் தந்தை நீதிமன்ற நடவடிக்கை!

தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் குடும்பத்தினர் காவல் துறை மீது நீதிமன்ற நடவடிக்கையை எடுக்க உள்ளனர்.

அடிப்: நீதிமன்ற விசாரணைக்கு எதிராக காவல் துறை செயல்படவில்லை

முகமட் அடிப் மரணம் தொடர்பாக நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல், முரணாக அறிக்கைகளை வெளியிடுகிறது என்ற குற்றச்சாட்டை காவல் துறை மறுத்துள்ளது.

அடிப் மரணம்: முக்கியச் சாட்சி சாட்சியத்தை மாற்றினார்

அடிப் மரண வழக்கில் முக்கியமான சாட்சி ஒருவர் அவரது, சாட்சியத்தை மாற்றியுள்ளதாக காவல் துறை இன்று தெரிவித்துள்ளது.

அடிப்: 56 பேர் முன்வந்து விசாரணைக்கு உதவ வேண்டும்!- காவல் துறை

முகமட் அடிப் மரணம் குறித்த விசாரனைக்கு ஐம்பத்து ஆறு பேர், முன்வந்து உதவ வேண்டும் என்று காவல் துறை கேட்டுக் கொண்டது.

அடிப்: சந்தேக நபர்களை வழக்குடன் தொடர்புப்படுத்த தெளிவான அறிகுறிகள் இல்லை!- காவல் துறை

அடிப்பின் மரணம் தொடர்பாக விசாரிக்கப்பட்ட நான்கு நபர்களையும் இவ்வழக்கில், தொடர்புப்படுத்த தெளிவான அறிகுறிகள் இல்லை என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அடிப்: சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டதும் வழக்குத் தொடுக்கப்படும்!- டோமி தோமஸ்

அடிப் மரணத்தின் முழு விசாரணை முடிந்து சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டதும், வழக்குத் தொடுக்கப்படும் என்று டோமி தோமஸ் தெரிவித்துள்ளார்.

அடிப்: “அரசாங்க தலைமை வழக்கறிஞரின் உத்தரவுக்கு காத்திருக்கிறோம்”- காவல் துறை

அடிப் விவகாரத்தில் மேலதிக விசாரணைக்காக அரசாங்க தலைமை, வழக்கறிஞரின் உத்தரவுக்கு காத்திருக்கிறோம் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

அடிப்: மரண விசாரணையின் முடிவுக்குப் பிறகு தொடரும் இன ரீதியிலான கருத்து மோதல்கள்!

முகமட் அடிப்பின் மரண விசாரணை முடிவுக்குப் பிறகும், இன ரீதியிலான கருத்து மோதல்கள் தொடர்கின்றன.