இந்நிகழ்ச்சியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் முனைவர் கோ. விசயராகவன், மொழிபெயர்ப்பு துறை இயக்குனர் முனைவர் ஔவை அருள் உட்பட அங்கு பயிலும் முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பிற்காக ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் மாணவர்களும் கலந்துக் கொண்டனர்.
Home
One Line P1 சென்னையில் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் “மலேசியத் தமிழர்கள்” பற்றிய சொற்பொழிவு – “பூச்சாண்டி” சிறப்பு...
சென்னையில் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் “மலேசியத் தமிழர்கள்” பற்றிய சொற்பொழிவு – “பூச்சாண்டி” சிறப்பு காட்சி
Comments