Home Tags ஜேகே விக்கி

Tag: ஜேகே விக்கி

“பூச்சாண்டி” – உள்ளூர் தயாரிப்பில் இன்னொரு முன்னேற்றகரமான நகர்வு

மலேசியாவில் உள்ளூர் தயாரிப்பாக உருவாகியிருக்கும் “பூச்சாண்டி” என்ற திரைப்படம் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி முதல் திரையரங்குகளில் திரையீடு கண்டிருக்கிறது. இத்திரைப்படத்தை டிரியூம் ஸ்டுடியோ (TRIUM STUDIO PVT LTD) நிறுவனத்தின் எஸ். எண்டி...

செல்லியல் காணொலி : இராஜேந்திர சோழன் கடாரம் நோக்கி வந்தது ஏன்? (பகுதி 3-நிறைவு)...

https://www.youtube.com/watch?v=1Up9EOmI7AM Selliyal video | Why did Rajendra Cholan travel to Kadaram (Part 3) | 11 February 2021 செல்லியல் காணொலி | இராஜேந்திர சோழன் கடாரம் நோக்கி வந்தது ஏன்?...

செல்லியல் காணொலி : இராஜேந்திர சோழன் கடாரம் நோக்கி வந்தது ஏன்? (பகுதி 2)...

https://www.youtube.com/watch?v=C289P-0MHIw&t=17s Selliyal video | Why did Rajendra Cholan travel to Kadaram (Part 2) | 05 February 2021 செல்லியல் காணொலி | இராஜேந்திர சோழன் கடாரம் நோக்கி வந்தது ஏன்?...

செல்லியல் காணொலி : இராஜேந்திர சோழன் கடாரம் நோக்கி வந்தது ஏன்? (பகுதி 1)

https://www.youtube.com/watch?v=uat-HmRLe_g Selliyal video | Why did Rajendra Cholan travel to Kadaram (Part 1) |19 January 2021 செல்லியல் காணொலி | இராஜேந்திர சோழன் கடாரம் நோக்கி வந்தது ஏன்? (பகுதி...

“பூச்சாண்டி” : மலேசியத் தமிழ்த் திரைப்படத்தின் இசைக் காணொலி

கோலாலம்பூர் : மலேசியாவில் உள்ளூர் தயாரிப்பாக உருவாகியிருக்கும் “பூச்சாண்டி” என்ற புதியதொரு திரைப்படம் எதிர்வரும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு மலேசியத் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அண்மையில் 'பூச்சாண்டி' தமிழ் திரைப்படத்தின் ‘பூச்சாண்டி வரான்’ இசை காணொலி ...

“பூச்சாண்டி” : புதிய மலேசியத் தமிழ்த் திரைப்படத்தின் முன்னோட்டம்

கோலாலம்பூர் : மலேசியாவில் அதிகமான அளவில் உள்ளூர் தமிழ்ப் படங்கள் உருவாகி வெளியிடப்பட்டு வரும் நிலையில் “பூச்சாண்டி” என்ற புதியதொரு திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வலம் வரவிருக்கிறது. அண்மையில் நியூ சென்ட்ரல் (NU SENTRAL)...

சென்னையில் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் “மலேசியத் தமிழர்கள்” பற்றிய சொற்பொழிவு – “பூச்சாண்டி”...

சென்னையிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் 'மலேசியத் தமிழர்கள்' குறித்த சொற்பொழிவொன்றும், மலேசியாவின் பூச்சாண்டி திரைப்படத்தின் சிறப்புக் காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழர்களின் பெருமைகளை எடுத்துக் காட்டிய ‘சமுத்திர புத்திரன்’

கோலாலம்பூர் - கடந்த மே 18-ஆம் திகதி, சனிக்கிழமை, மலாயாப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவையும் இந்திய ஆய்வியல் துறையும் இணைந்து மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடத்திய ‘சமுத்திர புத்திரன்’ என்ற நிகழ்ச்சி தமிழர்களின் பழம்...