Home No FB செல்லியல் காணொலி : இராஜேந்திர சோழன் கடாரம் நோக்கி வந்தது ஏன்? (பகுதி 1)

செல்லியல் காணொலி : இராஜேந்திர சோழன் கடாரம் நோக்கி வந்தது ஏன்? (பகுதி 1)

673
0
SHARE
Ad

Selliyal video | Why did Rajendra Cholan travel to Kadaram (Part 1) |19 January 2021
செல்லியல் காணொலி | இராஜேந்திர சோழன் கடாரம் நோக்கி வந்தது ஏன்? (பகுதி 1) | 19 ஜனவரி 2021

தமிழகத்தின் இராஜேந்திர சோழன் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இன்று கெடா என அழைக்கப்படும் கடாரம் என்ற பகுதிக்கு வந்து அந்தப் பிரதேசத்தில் சோழக் கொடியை நாட்டினான் என்பது வரலாறு.

கடாரம், சோழமன்னர்களின் இந்தப் பகுதிக்கான வருகை ஆகியவை குறித்து நீண்ட காலமாக ஆராய்ச்சிகள் செய்து உரைகள் வழங்கி வரும் ஜே.கே.விக்கி, செல்லியல் காணொலித் தளத்திற்கு வழங்கிய நேர்காணலில் தனது அனுபவங்களையும். இராஜேந்திர சோழனின் கடார வருகை குறித்த பல சுவையானத் தகவல்களையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

#TamilSchoolmychoice

அவருடைய காணொலியின் அடுத்த பகுதிகளும் தொடர்ந்து இடம் பெறும்.

(தொடர்புடைய 2-வது காணொலி கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:)

(தொடர்புடைய 3-வது காணொலி கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:)