அண்மையில் ஊடகச் சந்திப்பின் போது, மக்களவைத் தன்னை விட அதிக அதிகாரத்தை வைத்திருப்பதாகவும், பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அவருக்கு இருந்ததால் தான் பிரதமரானார் என்பதையும் டாக்டர் மகாதீர் வலியுறுத்தி இருந்தார்.
பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பதாக அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவாரா என்று கேட்டபோது, அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
Comments