Home One Line P1 பெர்சாத்து தலைவர் பதவியிலிருந்து மகாதீர் விலகினார் – மாலையில் மாமன்னரைச் சந்திக்கிறார்

பெர்சாத்து தலைவர் பதவியிலிருந்து மகாதீர் விலகினார் – மாலையில் மாமன்னரைச் சந்திக்கிறார்

728
0
SHARE
Ad

கோலாலம்பூர் – (பிற்பகல் 3.25 மணி நேர நிலவரம்) இன்று பிற்பகலில் பிரதமர் பதவியிலிருந்து விலகிய துன் மகாதீர், தற்போது பெர்சாத்து கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதற்கிடையில் இன்று திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு மகாதீர் மாமன்னரைச் சந்திக்கவிருக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Comments