இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,624 ஆக உயர்ந்திருக்கிறது.
நேற்று 618 ஆகக் குறைந்திருந்த புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை இன்று மீண்டும் ஆயிரத்தை நெருங்கும் அளவுக்கு அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வழக்கம்போல் பாதிக்கப்பட்டவர்களில் சிங்கப்பூரர்கள் மற்றும் சிங்கையில் நிரந்தர வசிப்பிடத் தகுதி கொண்டவர்களில் 15 பேர்களுக்கு மட்டுமே கொவிட்-19 தொற்று கண்டிருக்கிறது. எஞ்சியவர்கள் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஆவர்.
Comments