ஜோகூர் காவல் துறைத் தலைவரான அயோப், கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 20) லியோவுக்கான சிவப்பு அறிவிப்பு வழங்கப்பட்டதாகவும், அவரது மனைவி நியூ டிஸிற்கான நேற்று அது வழங்கப்பட்டதாகவும் கூறினார்.
“இருவரும் இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்,” என்று அவர் இன்று ஜோகூர் காவல் துறை தலைமையகத்தில் கூறினார்.
Comments