Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

சாம்ரி வினோத் மீது எப்போது நீதிமன்றக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்?

கோலாலம்பூர்: இந்து சமயத்திற்கு எதிராகவும், தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் இடம் மாற்றப்படுவது குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சாம்ரி வினோத் எப்போது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார்...

எரா எஃப் எம் அறிவிப்பாளர்கள் மீதான குற்றச்சாட்டுகள் இனி சட்டத்துறை தலைவர் கையில்!

கோலாலம்பூர்: மூன்று எரா எஃப் எம் (Era FM) வானொலி அறிவிப்பாளர்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய காணொலி குறித்து மேற்கொள்ளப்பட்ட காவல் துறை விசாரணை முடிவடைந்து, விசாரணை அறிக்கை சட்டத்துறை அலுவலகத்திற்கு (அட்டர்னி ஜெனரல்)...

குவாண்டனாமோ பே – சிறைக்கைதிகள் விடுதலை – மலேசியா திரும்பினர்

கோலாலம்பூர் : அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய குவாண்டனாமோ பே சிறைச்சாலையில் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த முகமட் பாரிக் அமின், முகமட் நாசிர் லெப் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டு தற்போது மலேசியா திரும்பியுள்ளனர். அவர்களுக்கு...

மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வு : விஜயலெட்சுமியைத் மீட்கும் பணி நிறுத்தப்பட்டது!

கோலாலம்பூர்: கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி வாரம் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் நில அமிழ்வில் விழுந்து காணாமல் போன 48 வயது இந்தியப் பெண்ணைத் மீட்கும் பணிகள் இன்றுடன் (செப்டம்பர் 1) நிறுத்தப்பட்டன. இந்தியத்...

மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வு : தேடுதல் நிறுத்தம் – பந்தாய் டாலாமில் தொடர்கிறது!

கோலாலம்பூர்: கடந்த வாரம் நில அமிழ்வில் விழுந்து காணாமல் போன 48 வயது இந்தியப் பெண்ணைத் தேடும் மீட்பு நடவடிக்கைகள் இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இருப்பினும், பந்தாய் டாலாம்...

மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வு : இந்தியத் தூதர் வருகை

கோலாலம்பூர்: மலேசியாவுக்கான இந்தியத் தூதர் பி.என். ரெட்டி, இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) ஜாலான் மஸ்ஜித் இந்தியாவுக்கு வருகை தந்து, கடந்த வாரம் நில அமிழ்வில் விழுந்து காணாமல் போன 48 வயது...

மஸ்ஜிட் இந்தியா பகுதியில் தோன்றிய இன்னொரு சாலைக் குழி! அதிகாரிகள் அதிர்ச்சி!

கோலாலம்பூர்: ஜாலான் மஸ்ஜித் இந்தியா வளாகத்தில்  சாலையோரக் குழியில் தவறி விழுந்த விஜயலெட்சுமி என்ற இந்திய நாட்டைச் சேர்ந்த பெண்மணியை இதுவரை தேடிக் கண்டுபிடிக்க முடியாத நிலையில், சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார்...

மஸ்ஜிட் இந்தியா சாலைக் குழி: விஜயலெட்சுமி கிடைக்கும்வரை தேடும் பணி தொடரும்!

கோலாலம்பூர்: ஜாலான் மஸ்ஜித் இந்தியா வளாகத்தில் விஜயலெட்சுமி என்ற இந்திய நாட்டைச் சேர்ந்த பெண்மணி தவறுதலாக சாலையோரக் குழியில் விழுந்ததைத் தொடர்ந்து அவரைத் தேடும் பணியில் இதுவரை வெற்றி கிடைக்கவில்லை. எனினும் அவரின்...

மஸ்ஜிட் இந்தியா பகுதியில் சாலைக் குழியில் விழுந்த பெண் – தேடும் பணி தொடர்கிறது!

கோலாலம்பூர்: தலைநகரின் முக்கிய வணிக வளாகமான ஜாலான் மஸ்ஜித் இந்தியா வளாகத்தில் இந்திய நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தவறி, சாலையோரக் குழியில் விழுந்ததைத் தொடர்ந்து அவரைத் தேடும் பணியை தேடுதல் மற்றும்...

முஹிடினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பகாங் சுல்தானின் புதல்வரும் வலியுறுத்தினார்

குவாந்தான்: பகாங்கின் மாநிலத்தின் இளவரசரும் (தெங்கு மக்கோத்தா) பகாங் சுல்தானின் புதல்வருமான தெங்கு ஹசனால் இப்ராஹிம் ஆலம் ஷா, முஹிடின் யாசின் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையை வலியுறுத்தியுள்ளார். தனது தந்தையாரும், முன்னாள்...