காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடத்தவிருக்கும் இந்தப் பயணத்திற்கு `பாரத் ஜோடோ யாத்ரா’ எனப் பெயர் சூட்டியிருக்கிறார்.
நாளை மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முன்பு இருந்து ராகுல்காந்தி நடை பயணத்தைத் தொடங்குகிறார். 150 நாட்களில் 3500 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல ராகுல் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
Comments