

இஸ்ரேல்- பாலஸ்தீனப் போர் உக்கிரமடைந்திருக்கும் நெருக்கடியான காலகட்டத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களைச் சந்திக்க வருகை தந்திருக்கிறார்.
துருக்கிக்கு வருகை தருவதற்கு முன்பாக, தன் வருகையின் ஒரு பகுதியாக சவுதி அரேபியாவின் அடுத்த ஆட்சியை ஏற்கப் போகும் இளவரசரும், பிரதமருமான முகமட் பின் சல்மானை அன்வார் ரியாத் நகர் அரண்மணையில் சந்தித்தார்.