Tag: சவுதி அரேபியா
ஐரோப்பியத் தலைவர்கள் உக்ரேன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் விடுபடுவோம் என்ற அச்சத்தால் பாரிசில் சந்திப்பு!
பாரிஸ் : உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா- ரஷிய அதிகாரிகள் சவுதி அரேபியாவில் பேச்சு வார்த்தைகளை நடத்தவுள்ளனர் என்ற தகவல் வெளியிடப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, ஐரோப்பியத் தலைவர்கள் பாரிசில் அவசரக் கூட்டத்தை நடத்தப்...
உக்ரேன்-ரஷியா போர் நிறுத்தப் பேச்சு வார்த்தை சவுதி அரேபியாவில்…அமெரிக்கா- ரஷியா அதிகாரிகள் பங்கேற்பு!
வாஷிங்டன் : உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவின் உயர்நிலை அதிகாரிகளும் ரஷிய அதிகாரிகளும் சவுதி அரேபியாவில் பேச்சு வார்த்தைகளை நடத்தவுள்ளனர்.
இதில் முக்கியத் திருப்பம் என்னவென்றால் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் யாரும் இந்தப்...
சவுதி அரேபியா இஸ்லாமிய நாடுகள் மாநாட்டில் அன்வார் இப்ராகிம்
ரியாத் : இஸ்ரேல் - பாலஸ்தீன போரைத் தொடர்ந்து அது குறித்து விவாதிக்க இஸ்லாமிய நாடுகளின் மாநாட்டை சவுதி அரேபியா நடத்தியது. அந்த மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் அன்வார் இப்ராகிம் சவுதி...
அன்வார், துருக்கி சென்றடைந்தார் – அதிபருடன் சந்திப்பு
இஸ்தான்புல்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தன் மத்திய கிழக்கு நாடுகளுக்கான வருகையின் ஒரு பகுதியாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 22) துருக்கி வந்தடைந்தார்.
முன்னதாக துருக்கிய நிதியமைச்சர் மெஹ்மெட் சிம்செக் அவர்களுடன் அன்வார்...
அன்வார், சவுதி அரேபியா இளவரசரைச் சந்தித்தார்
ரியாத் : இஸ்ரேல்- பாலஸ்தீனப் போர் உக்கிரமடைந்திருக்கும் நெருக்கடியான காலகட்டத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வருகை தந்திருக்கிறார்.
மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து பாலஸ்தீன பிரச்சனைகளுக்குத் தீர்வு...
மொகிதின் யாசின் ரியாத் வந்தடைந்தார்
ரியாத் : சவுதி அரேபியாவுக்கு அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டிருக்கும் பிரதமர் மொகிதின் யாசின் தனது துணைவியாருடன் நோராய்னி அப்துல் ரஹ்மானுடன் ரியாத் வந்தடைந்தார்.
நேற்றிரவு உள்நாட்டு நேரப்படி மாலை 7.45 மணிக்கு ரியாத் வந்தடைந்த...
பத்திரிகையாளரை கொலை செய்ய சவுதி இளவரசர் முகமட் பின் சல்மான் ஒப்புதல்
வாஷிங்டன்: சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி 2018- இல் கொலை செய்ய சவுதி இளவரசர் முகமட் பின் சல்மான் ஒப்புதல் அளித்ததாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை ஒன்று கண்டறிந்துள்ளது.
பைடன் நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட அந்த...
அடுத்தாண்டு ஜனவரி முதல் பயணத் தடையை சவுதி அரேபியா நீக்குகிறது
சவுதி அரேபியா அடுத்த ஆண்டு முதல் பயணத் தடைகளை நீக்கும் என்று சவுதி அரேபிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சவுதி மன்னர் சகோதரர் உட்பட இரண்டு மூத்த அரச உறுப்பினர்களை அமலாக்கப் பிரிவு தடுத்து...
சவுதி அரச குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மூத்த உறுப்பினர்களை சவுதி அரேபியா அமலாக்கப் பிரிவு தடுத்து வைத்துள்ளது.
கூடுதலாக 450 மில்லியன் பங்குகளை விற்பனை செய்து சாதனை படைத்த சவுதி அராம்கோ
சவுதி அராம்கோ அதன் பங்குகளில் கூடுதலாக நானூற்று ஐம்பது பங்குகளை விற்பனை செய்து, பொதுப் பங்கு விற்பனையின் மூலம் ஏற்கனவே திரட்டிய 25.6 பில்லியன் டாலர் முதலீட்டைத் தற்போது 29.4 பில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தியுள்ளது அந்நிறுவனம்.