இந்த தமிழியல் வகுப்புக்கு, எஸ்பிஎம், எஸ்டிபிஎம் மாணவர்கள்,பல்கலைக்கழக மாணவர்கள், தமிழாசிரியர்கள் மற்றும் தமிழில் புலமையும் ஆர்வமும் உள்ளவர்கள் கலந்துக்கொள்ளலாம்.
இவர்களைத் தவர்த்து, நாளேடுகள், கிழமை, இதழ்கள், ஆகியவற்றில் புதிதாகச் சேர்ந்து பணியாற்றுகின்றவர்களும் இத்தேர்வுத் திட்டத்தில் பங்குபெறலாம்.
Comments