இதனையடுத்து 7 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் சில நிமிடங்களில் தீயை அணைத்தனர்.
கணினியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த தீ விபத்தில், எந்த ஆணவங்களும் சேதமாகவில்லை என்றும் பிரதமர் அலுவலம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments