Home Tags பிரதமர் துறை

Tag: பிரதமர் துறை

மித்ரா மாற்றம்! கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் காரணமா?

புத்ரா ஜெயா : எதிர்வரும் மே 11-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோலகுபுபாரு சட்டமன்றத் தேர்தல் நாட்டில் நிகழ்ந்து வரும் பல அரசியல் மாற்றங்களுக்கு அடிப்படைக் காரணம் எனக் கருதப்படுகிறது. கையில் வாளுடன் காட்சியளிக்கும் அம்னோ...

மித்ரா மீண்டும் பிரதமர் துறைக்கு மாற்றம் – இந்திய சமூகத்தில் பரவலான வரவேற்பு!

புத்ரா ஜெயா : மலேசிய இந்திய சமூகத்திற்கான உருமாற்றப் பிரிவு ஒற்றுமைத் துறை அமைச்சிலிருந்து மீண்டும் பிரதமர் துறைக்கு மாற்றப்பட்டது குறித்த அறிவிப்பு, இந்திய சமூகத்தில் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த மாற்றத்தை அரசாங்கப்...

மித்ரா : ஒற்றுமைத் துறை அமைச்சுக்கு மாற்றப்படுவதற்கு இந்திய சமூகத்தில் எதிர்ப்பு

புத்ரா ஜெயா: அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், மித்ரா என்னும் இந்தியர் உருமாற்றப் பிரிவு ஒற்றுமைத் துறை அமைச்சுக்கு மாற்றப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கோடி காட்டியுள்ளார். இதைத்...

மித்ரா மீண்டும் ஒற்றுமைத் துறை அமைச்சுக்கு மாற்றப்படுகிறதா?

புத்ரா ஜெயா: அண்மையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்த அமைச்சரவை மாற்றங்களைத் தொடர்ந்து, மித்ரா என்னும் இந்தியர் உருமாற்றப் பிரிவு மீண்டும் ஒற்றுமைத் துறை அமைச்சுக்கு மாற்றப்படும் என்ற ஆரூடங்கள் எழுந்துள்ளன. தற்போது...

“பிரதமர் புதிய அரசியல் கட்சிக்கு ஆதரவு தரவில்லை” – பிரதமர் அலுவலகம் அறிவிப்பு

புத்ரா ஜெயா : கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 7) கிள்ளான் லெட்சுமணா மண்டபத்தில் இந்தியர்களுக்கான ஒருங்கிணைப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று செந்தமிழ் செல்வர் ஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. புதிய அரசியல் கட்சி...

இஸ்மாயில் சாப்ரி பிரதமராக முதல் நாள் பணிகளைத் தொடக்கினார்

கோலாலம்பூர் : நாட்டின் 9-வது பிரதமராகப் பதவியேற்றிருக்கும் இஸ்மாயில் சாப்ரி, இன்று காலை முதல், புத்ரா ஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகமான புத்ரா பெர்டானாவில் தனது பணிகளை அதிகாரபூர்வமாகத் தொடக்கினார். காலை 8.25 மணியளவில்...

பிரதமர், மாமன்னருக்கு எதிராக, தனது முடிவைத் தற்காத்தார்

புத்ரா ஜெயா : மாமன்னர் இன்று விடுத்த அறிக்கையைத் தொடர்ந்து எழுந்த அரசியல் சர்ச்சைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக பிரதமர் துறை அலுவலகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஜூலை 26 நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கு முன்னரே...

நாடாளுமன்றம் அவசர கால சட்டத்தை விவாதிக்கும்

கோலாலம்பூர் : மாமன்னரின் உத்தரவு, பல்வேறு கோரிக்கைகள், நெருக்கடிகளுக்குப் பின்னர் எதிர்வரும் ஜூலை 26 முதல் 5 நாட்களுக்குக் கூடவிருக்கும் மலேசிய நாடாளுமன்றம் கடந்த ஜனவரியில் அறிவிக்கப்பட்ட அவசர கால சட்டம் குறித்து...

நாடாளுமன்றம் : ஜூலை 26 முதல் 5 நாட்களுக்குக் கூடுகிறது

கோலாலம்பூர் : பல்வேறு கோரிக்கைகள், நெருக்கடிகளுக்குப் பின்னர் மலேசிய நாடாளுமன்றம் எதிர்வரும் ஜூலை 26 முதல் 5 நாட்களுக்குக் கூடுகிறது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. (மேலும் விவரங்கள் தொடரும்)

பிரதமர் இன்னும் மருத்துவமனையில்….

கோலாலம்பூர் : வயிற்றுப் போக்கு காரணமாக கடந்த புதன்கிழமை  (ஜூன் 30) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்னும் மருத்துவமனையில் கண்காணிக்கப்பட்டு வருகிறார். மொகிதினுக்கு வயிற்றுக் குடல் பகுதியில் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும்...