அவருக்கு அடிவயிற்றில் வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். ராஜ்நாத் சிங் இரைப்பை, குடல் துறை பிரிவு கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்நாத் சிங்குக்கு பரிசோதனைகள் சில செய்ய வேண்டியதுள்ளது. எனவே அவர் இன்று காலைவரையில் மருத்துவமனையில் தங்கியிருக்கும்படி மருத்துவர்கள் கூறினார்கள்.
Comments