இந்நிலையில் இந்த விசாரணை வரும் 7 -ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ரத்னகலா உத்தரவிட்டுள்ளார்.
வழக்கின் முக்கியத்துவம் கருதி, மனு மீதான விசாரணையை ஒத்திவைத்துள்ளதாகவும், மேல்முறையீட்டு மனுக்களை, வழக்கமாக விசாரிக்கும் நீதிபதிகள் தான் விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Comments