புலாவ் பங்கோரில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்று பிரார்த்தனைகளுக்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
‘பாக் கரிம்’ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட அப்துல் காதிர் முகமட்டுக்கு (படம்) சாம்ப்ரி உட்பட மொத்தம் ஏழு பிள்ளைகள் உள்ளனர்.
23 ஆண்டுகள் தெலுக் ராஜா பாயாங் கிராமத்தின் தலைவராகப் பணியாற்றி, கடந்த ஆண்டு தான் ஓய்வு பெற்றார் அப்துல் காதிர் முகமட்.
–
Comments