ஜெயலலிதாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “சமீப காலமாக நடந்தவை அனைத்தும் வருத்தத்துக்கு உரியது. உங்களுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு”.
“எல்லா பிரச்சனைகளும் இடர்பாடுகளும் விரைவில் முடிவுக்கு வந்து, மீண்டும் முறைப்படி நிர்வாகத்தில் ஈடுபடுவீர்கள்” என்று ஜெயலலிதாவுக்கு மேனகா காந்தி நம்பிக்கையூட்டியுள்ளார்”.
Comments