அதன் பிறகு தியாகு வசிக்கும் வேளச்சேரி வீட்டு முன்னால் போராட்டத்தை நடத்தினார். அந்த வீட்டில் இருந்தும் தியாகு வெளியேறி விட்டதால் இன்று 5–வது நாளாக கோடம்பாக்கம் அம்பேத்கார் சிலை அருகே உள்ள பூங்காவின் முன் தனது போராட்டத்தை தொடர்ந்தார். தீர்வு கிடைக்கும் வரை தனது போராட்டம் தொடரும் என்று கவிஞர் தாமரை அறிவித்து உள்ளார்.
Comments