Home இந்தியா “நீதிமன்றத்தின் தீர்ப்பு மன நிறைவை அளிக்கிறது” – ஜெயலலிதா அறிக்கை!

“நீதிமன்றத்தின் தீர்ப்பு மன நிறைவை அளிக்கிறது” – ஜெயலலிதா அறிக்கை!

574
0
SHARE
Ad

jayalalitha-66-600சென்னை, மே 11 – “கர்நாடக நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பு மிகுந்த மன நிறைவை அளித்துள்ளது. அரசியல் நோக்கத்திற்காக எதிரிகள் என் மீது ஏற்படுத்திய அவதூறு துடைக்கப்பட்டது. தர்மம் வெல்லும் என்பதை இந்த தீர்ப்பு உறுதிபடுத்தி உள்ளது” என்று ஜெயலலிதா தனது அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

Comments