அதற்குப் பதிலாக அவர் ஜூலை 16–ந் தேதி ( அதாவது இன்று) வாரணாசி வருவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பயணத்திற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தன.
இந்நிலையில், வாரணாசியில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளதால், மழை காரணமாகப் பிரதமர் மோடியின் பயணம் இன்றும் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பிரதமர் மோடியின் வாரணாசிப் பயணம் இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
Comments