ஜெயலலிதா உடல்நிலை குறித்து ஜுலை 10-ஆம் தேதி அவதூறாகச் செய்தி வெளியிட்டதாக ஜெயலலிதா சார்பில் ரெடிப் இணையதளம் மீது, வழக்கறிஞர் ஜெகன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி, ரெடிப் இணையதளத் தலைமை அதிகாரி ஆகஸ்ட் 24-ல் நீதிமன்றத்திற்கு நேரில் வந்து விளக்கம் தர வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதற்கான சம்மன் அவருக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது.
.
Comments