இந்நிலையில், சுப்பிரமணிய சுவாமியும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தன்னையும் 3-ஆவது மனுதாரராகச் சேர்க்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
கர்நாடக அரசு தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கு வரும் 27ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
Comments
இந்நிலையில், சுப்பிரமணிய சுவாமியும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தன்னையும் 3-ஆவது மனுதாரராகச் சேர்க்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
கர்நாடக அரசு தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கு வரும் 27ம் தேதி விசாரணைக்கு வருகிறது.