ஷில்லாங்கில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு, ஹெலிகாப்டர் மூலமாக எடுத்து வரப்பட்ட கலாமின் நல்லுடன், அங்கிருந்து டெல்லிக்கு சிறப்பு விமானம் மூலமாக கொண்டு செல்லப்படவுள்ளது.
இந்நிலையில், டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி, கலாமின் நல்லுடலைப் பெற்றுக்கொள்கிறார்.
அவரது மறைவை அறிந்த உலகத் தலைவர்கள், இரங்கல் தெரிவித்து வருவதோடு, உலகெங்கும் வாழும் இந்திய மக்கள், கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Comments